WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG
mail id-tamdgl@yahoo.in
ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
தமிழ்–ஆங்கிலம்
பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன்
ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-தகுதிகள்-
PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்
தமிழகத்தில்
காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர்
பணி இடங்களை நிரப்ப தகுதி
தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
ஆசிரியர்கள் ஓய்வு வயது உ.பி.யில் 62 ஆக அதிகரிப்பு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில்
கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்: மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ
கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம்
ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு
இதுகுறித்து
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வெளியிட்ட
அறிக்கையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.
14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு
பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர்
நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில்
ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம்
நடத்திட பார்வையில் காணும் அரசு கடித
எண்.18000/ GE(2) /
2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
அந்தந்த
ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில
பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து
விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள்
சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்
* சிந்தித்தல்,
தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
* ஒரு குழந்தை
தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும்
என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம்
நிலை
பிளஸ் 2: புதிய மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம்
பிளஸ்
2 மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு
விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ்
இன்று வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மறுகூட்டல் மற்றும்
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு
மருத்துவ
படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான
கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., ஆகிய
படிப்புகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர்
சேர்க்கை பொது
ஆர்.எம்.எஸ்.ஏ : 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழகத்தில்
5 மையங்கள் தேர்வு:
முதன்மை
கருத்தாளர்களுக்கான பயிற்சி 24ம் தேதி ஆரம்பமாகிறது.
சென்னையில் கணிதம்,
திருச்சியில்
ஆங்கிலம்,
சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக 21 இடங்கள்:
1. அரசு
மதரசா ஐ ஆசாம் மேல்நிலைப்பள்ளி,
அண்ணாசாலை, சென்னை-2.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, (புதூர்)
மேற்கு மாம்பலம், சென்னை-83.
3. பதிப்பகச் செம்மல் க.கணபதி
அரசு மேல்நிலைப்பள்ளி,
6–வது ஊதிய குழுவின் முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 27–ந்தேதி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு
பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா
பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு: ஜூன் 24 ல் துவக்கம்
இடைநிலை
ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம்
ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள்
துவங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயபயிற்சி
படிக்கும் மாணவர்களுக்கான முதல் மற்றும்
பி.இ., சேர்க்கை கலந்தாய்வு 17ல் ஆரம்பம்: ஏற்பாடுகள் மும்முரம்:
பி.இ. சேர்க்கை கலந்தாய்வு,
வரும், 17ம் தேதி, அண்ணா
பல்கலையில் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை, துணைவேந்தர்
ராஜாராம்,
அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே கல்விக்கடன்:
அங்கீகரிக்கப்பட்ட
கல்லூரிகளில், ஏ.ஐ.சி.டி.இ., அல்லது
யு.ஜி.சி.,யால்
அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கப்படும்;
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், "கவுன்சிலிங்"கில்
பொறியியல் கலந்தாய்வில் சிலம்பாட்டம் உள்ளிட்ட சான்றிதழ்கள் நிராகரிப்பு:
பி.இ., விளையாட்டுப் பிரிவு
சேர்க்கை கலந்தாய்வில், சிலம்பாட்டம், ஜிம்னாஸ்டிக், யோகா, எறிபந்து (த்ரோபால்)
ஆகிய, நான்கு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ2 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் புதிய பெட்ரோல் விலை அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில், கச்சா
அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை: அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகப்பட்டு வருகின்றன. சென்னை, வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட, 32 மாவட்டங்களில், 62 தொழிற்
ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-தகுதிகள்-paper 1 & 2
PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
=> தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர் தகுதித் தேர்வு-2013
ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து
மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல்
01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியிடுவதில் கல்வித்துறை மெத்தனம் - நாளிதழ் செய்தி
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவதில், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், மாணவர்கள் சேர்க்கை பாதிக்கும்
தமிழகம் முழுவதும் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பற்றிய முழு விவரம் கோரி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நர்சரி உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை 15.06.2013 அன்றுள்ளவாறு அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர்
T.N.P.S.C - APPLY FOR POSTS INCLUDED IN GROUPS-VI SERVICES TOTAL VACANCY - (5566 VACS)
IMPORTANT INFORMATION
| DATE OF NOTIFICATION | LAST DATE FOR SUBMISSION OF APPLICATION | LAST DATE FOR PAYMENT OF FEE THROUGH BANK OR POST OFFICE | DATE OF WRITTEN EXAMINATION | NO. OF VACANCIES | |
| 14.06.2013 | 15.07.2013 | 17.07.2013 | 25.08.2013 | 5566 |
| IMPORTANT LINKS | |
1
| HOW TO APPLY |
| 2 |
APPLY ONLINE - GROUP-IV SERVICESclick here
|
3
| |
4
| |
5
| |
எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு 30 நாள்களுக்குள் துணைத் தேர்வு நடத்த வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு
எம்.பி.பி.எஸ்.
முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு
தேர்வு முடிவு வெளியான 30 நாள்களுக்குள்
துணைத் தேர்வை
சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்: தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது
தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.
இனிமேல் நீங்கள் V.A.O, R.I, TAHSILDAR இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச்
இனிமேல் நீங்கள் V.A.O, R.I, TAHSILDAR இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச்
ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு முத்திரைத்தாள் அச்சகத்தில் பணி:
ஹைதராபாத்தில்
அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான
முத்திரைத்தாள் அச்சடிக்கும் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
UCG -யில் கிளார்க் பணியிடங்கள்
மத்திய
அஏரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழுவில்
காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும்
டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் பணி
தமிழக மின்சார வாரியத்தில் 275 உதவி பொறியாளர், 1000 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர் . ஏற்கனவே மின்வாரியத்தில்
இந்திய ரிசர்வ் வங்கியில் அசிஸ்டென்ட் பணி
இந்திய ரிசர்வ் வங்கியின் கிளைகளில் காலியாக உள்ள 525 அசிஸ்டென்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர
ஜனத்தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சும்: ஐ.நா.,தகவல்
"அடுத்த, 15 ஆண்டுகளில், உலக மக்கள் தொகையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் வகிக்கும்' என, ஐக்கிய நாடுகள்
2025ல் உலக மக்கள் தொகை 810 கோடியாகும் : ஐ.நா.
2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இன்று உலக மக்கள் தொகை 720 கோடியாக இருக்கும் நிலையில்,
எம்.பி.பி.எஸ்.: 1,823 இடங்களுக்கு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில்
18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச்
சேர்க்க கலந்தாய்வு அட்டவணை
ஒரு லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விநியோகம்
வேலூர்
மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த
சுமார் ஒரு லட்சம் மாணவ,
மாணவியருக்கு இலவச பஸ் பாஸ்
வழங்கும் பணியை ஆட்சியர் பொ.சங்கர் வியாழக்கிழமை தொடங்கி
வைத்தார்.ஆட்சியர்
தமிழக பொதுப்பணித்துறையில் பட்டதாரிகளுக்கு பணி
தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் கீழ்
விருதுநகரில் செயல்பட்டு வரும் Vaippar Basin Circle-ன் கீழ் நடைபெறும்
திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
Admission Certificates for private candidates for the Higher Secondary special supplementary Examination, June / July 2013 will be issued at the following centres mentioned against each Educational District.
Admission Certificate Distribution Centre
1.THUCKALAY
Govt. HSS, Thuckalay
2.KUZHITHURAI
Govt.(G) HSS, Marthandam
1.THUCKALAY
Govt. HSS, Thuckalay
2.KUZHITHURAI
Govt.(G) HSS, Marthandam
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு : தேர்வுக் கூட அனுமதி சீட்டுகள் விநியோகம் வரும் 17.06.2013 (திங்கட்கிழமை) மற்றும் 18.06.2013 (செவ்வாய் கிழமை) ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுத ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணாக்கர்கள் / தனித்தேர்வர்களாகவும் தேர்வெழுதி தோல்வி அடைந்தவர்கள் / தேர்வுக்கு வருகை புரியாது, தற்போது இச்சிறப்புத்
Subscribe to:
Posts (Atom)




